புதன், ஜனவரி 11, 2012

அரசியல் அராஜகம்

நம் நாட்டில் நீங்க எதாவது அரசியல் கட்சியில் இருந்தா போதும்
(அது 1,2, எம்.எல்.ஏ உள்ள சுன்டக்கா கட்சியா இருந்தாலுமே) நீஙக எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் எப்படி வேண்டுமானாலும் பல்ட்டி அடிக்கலாம் என்னா வேனா டிராமா போடலாம் ஏமாறாதவன,வழிக்கு வராதவன மென்ட்டல்னு சொல்லலாம்.

அவன் துஸ்ட்டன கன்டு ஒதுங்கி போயிடனும், அல்லது அவங்க கேப்பைய்யில நெய் வடியுது அப்டீன்னா ஆஆஆமாங்கனும், தப்பி தவறி அந்த கட்சிய பத்தியோ அதன் தலைவர்களைப்பற்றியோ எதாவது சொன்னாஆஆஆஆஆஅ...
என்னா நடக்கும் அப்டீன்னு இங்க பாருங்கோஓஓஓஓ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...