வியாழன், ஜனவரி 05, 2012

ஒரு தம்பதியின் அந்தரங்க உரையாடல்

நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க

மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?
கணவன்: சே சே மாட்டேன்
மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?
கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்
மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?
கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.
மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)
கணவன்: (க்கும்...., அமைதியா இருக்கார்)
மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?
கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...!
மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?
கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?


மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?
கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்
மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?
கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.
மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...
மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?
கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...என்ன்னாதூஊஊஊஉ
கணவன்: ஷிட் அய்யய்யோ தெறியாம வாய விட்டுட்டனே?//
மனைவி:
கணவன்
http://www.enayamthahir.com

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...