புதன், பிப்ரவரி 29, 2012

தமுமுக எங்கே செல்கிறது?


தமுமுக எங்கே செல்கிறது கவனித்தீரா? முஸ்லிம் சமூகமே விழித்து கொள்ளுங்கள்.
நன்றி முகவை எஸ். சம்சுதீன்
— with Kalvi Kalanjiam, Safana Yasmeen, Rasool Mydeen, முகவை சேக், Shahul Hameed, Shahulhameed Hameed, Bazeer Tntj, Tmmk Pudupattinam, Mohideen K Razool, தௌஹீத் இஸ்லாம், Jamalu Sadique and Mohamed Ridhvan.
Like · · Share
Abdul Rasheed Mohamed
கேவலம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ளபோதே இறைநிராகரிப்பு சாதரணமாகிவிட்டதே இவருக்கு! நவூதுபில்லாஹ்!
Like · · 1 · about an hour ago ·
முகவை சேக்
இன்ஷா அல்லாஹ்! இதனை பார்த்து அவர்கள் தெளிவடைந்து பயன் பெற வேண்டி துஆ செய்வோமாக!
Almowilath Islamiclibrary and 4 others like this.
1 share
Mohamad Yousuf yaa allah yengal samuthaayathai saithanidamirunthu kaappaayaaka
about an hour ago · Like · 5
Mohamed Yusuf Aruran விரைவில் ராமநாதபுரம் கோயில்மண்டல பூஜையில் திரு.ஜவஹிருல்லசாஹிப் விரைவில் கலந்துகொள்ளுவார்!

ஏஹத்துவத்தை விட்டு எவரல்லாம் வெளியசென்றர்களோ அவர்களின்னிலை எல்லாம் இப்படித்தான் மாறிவிடும்!

அல்லாஹு அக்பர்.........
about an hour ago · Like · 2
Mohamad Yousuf appave sonnom arasiyal vendaam adjusment varum yendru ippothu ivarkalin nilai yenna?
about an hour ago · Like · 2
Ab Zulfikar apa inime ivargalai cinemavil kooda paarkalam
58 minutes ago · Like · 1
Mohamad Yousuf koodiya seekaram vanthu viduvar
57 minutes ago · Like · 2
Mougamadou THariq indha iyakkam andha iyakkam nu ovvorutharum ovvoru karuthu solraanga adhunaala mudhala anaivarum muslimaa valunga apram innoru visayam avaru enna sonna nammaku enna nammaloda iman la namma urudiya irupom adhu mattum illamal avar avar seida pavam avar avaruke so avathoorum solladinga puramum pesadhinga.
52 minutes ago · Like · 5
Mohamad Yousuf sako thariq allah koorukiraam NANMAYAI YEVI THEEMAYAI THADUKKUM SAMUTHAAYAM UNGALIDAM IRUKKATTUN AVARKALE VETRIPETROR NAAM MATTUM NANMAY SEYTHAAL POTHATHU AVARKAL SEYYUM THAVARAI ARIYAAMAL MAKKAL ULLANAR YENAVE ATHAIYEDUTHU KAATTA KOODIYA KADAMAY NAMMIDAM ULLATHU
49 minutes ago · Like · 2
Basith Billa முஃமின்களே கியாமத் நாளின் அறிகுறிகள்
44 minutes ago · Like · 1
Mohamad Yousuf sako basith yethai koorukireer?
43 minutes ago · Like
Basith Billa Yousuf.. Intha saithaan javahirulla seiyalai
39 minutes ago · Like · 1
Mohamad Yousuf sako basith naam sonnathu ithaithan arasiyal yenna seythathu paartheera? ippothavathu tmmk sakaakal sinthikkattum.
38 minutes ago · Like · 2
Mougamadou THariq tmmk sindhikattum neenga endha iyakkam terijikalama?
25 minutes ago · Like
Mohamad Yousuf iyakkame theriyaama yaarappa comments koduppathu?
24 minutes ago · Like
Riya Riyas K iyakam edhuva irundhan enna.(sathya)kolluge namak thevai ...friends
20 minutes ago · Like
Mohamad Yousuf sathiyakolgai yethil ullathu yena aaraaya vendaama?
19 minutes ago · Like · 1
Rasool Mydeen unmaithaan sogo yousuf.....ipppo antha paatti intha paarti nu iyakkam irukke eppidi kandu pidikkirathu ????
19 minutes ago · Like · 1
Shaheed Rahman Can I have the News source pls?
17 minutes ago · Like
Mohamad Yousuf sako rasool mydeen yentha amaippu iraivethamum nabivaliyayum pinbatri samarasamilla sathiya kolgayil ullanaro athuve sirantha iyakkam
16 minutes ago · Like · 1
Riya Riyas K sindhichu seyal padunge...tntj sathya kolluge ok sago
16 minutes ago · Like
Mohamad Yousuf sakothararkalaa tholuthuvittu vanthuvidukirean
15 minutes ago · Like
Rasool Mydeen s is true....
15 minutes ago · Like
Riya Riyas K ok duwa seyyungle
14 minutes ago · Like
Shaheed Rahman Can any one give me the proof for this NEWS???please
14 minutes ago · Like
Mougamadou THariq teemaiyai vida nanmai sirandhadha ilaya so yaaro seira teemaiya sutti kaaturadhuku padila nanmaiyana visayatha sonna romba nalla irukum aanal neenga oru iyakathula irundhukittu innoru iyakatha pathi solradhula makkaluku enna payan..?
9 minutes ago · Like · 1
Mougamadou THariq yusuf neenga sonna maadiri oru iyakkamum illa?
7 minutes ago · Like
Shaheed Rahman யாராவது இந்த செய்தி எங்கு பதிவு செய்துள்ளது (நாளிதழ்,..) என்று தெரிவிக்கவும்!
5 minutes ago · Like
Shaheed Rahman I'm not from TMMK, TNTJ, or....!!!
4 minutes ago · Like

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்

யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக்கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே.

உன்னுடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை மனிதன் செய்ய வேண்டும். கடவுளை வழிபடுகிறேன் என்று கூறிக் கொண்டு 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது.

உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவும் கூட அல்லாஹ்வுக்காகச் செய்யும் மார்க்கக் கடமை தான். தொழுகை, நோன்பு போல் இதையெல்லாம் நீ செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அல்லாஹ் விசாரிப்பான் எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம்.

ஏனைய மதங்களில் இது போல் பார்க்க முடியாது. மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்றால் அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள விஷயம் என்று ஏனைய மதங்கள் கூறும். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகின்றது தெரியுமா? மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லையென்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஒழுங்காக நடந்தால் பரிசும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் தண்டனையும் தருகின்ற மார்க்கம் இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

வாகனத்தில் ஏறியிருக்கும் ஒரு மனிதன் தனது சாட்டையைக் கீழே போட்டு விடுகிறான். அதை இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இதுவும் ஒரு நல்லறம். உன் மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவு இருக்கின்றதே அதற்குக் கூட நன்மை இருக்கின்றது.

மனைவியை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டால் அதுவும் தொழுகை போல இறைவனிடம் பரிசு வாங்கித் தரும். ஒழுங்காக மனைவியைக் கவனிக்கவில்லையென்றால் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி ஒரு சித்தாந்தம் இந்த உலகில் இருந்தால், இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால் எல்லாத் துறையும் சீராகுமா? ஆகாதா?

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

உனக்கு ஒரு ஆண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்த ஆண்மையை அனுபவி! உனக்குப் பெண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்தப் பெண்மையை அனுபவி! மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் இனி மேல் இரவில் தூங்க மாட்டேன்; விழித்திருந்து வணங்கிக் கொண்டிருப்பேன் என்றார். மற்றொருவர் நான் திருமணம் செய்யாமலே என் வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர் நான் எப்போதும் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கப் போகின்றேன் என்றார்.

இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர்களிடம் 'நான் தொழவும் செய்கிறேன். தூங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். திருமணமும் செய்திருக்கின்றேன். எவன் ஒருவன் என்னுடைய இந்த வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல! என்று கூறினார்கள்.

கடவுளைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவதும், உடம்பைக் காயப்படுத்திக் கொள்வதும், தன்னைத் தானே பல விதங்களில் வேதனைப்படுத்திக் கொள்வதும் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities28/2/2012

Wanted Autocad Designers with minimum 6 months Experience

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:25 AM

Role: Database Architect / Designer
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 2 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.E/B.Tech / Diploma
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Auto Cad
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
நிறுவனத்தின் பெயர்: Miqrosys Technologies
வெப்சைட்: Www.miqrosystechnologies.com
காண்டாக்ட் பெர்சன்: HR

Landline: +91-44-4214 5867

Civil related designing work using auto cad. Good Communication with good creativity in Designing.

Ms Office : Access / Ms Project / Publisher / Sharepoint

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 10:58 AM

Role: Software Engineer / Programmer
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 5 Years
ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: MS OFFICE
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Line Flow Academy
வெப்சைட்: Www.lineflowacademy.com
காண்டாக்ட் பெர்சன்: Mr Khan

Mobile: +91 - 80500 10234

Verified

We are looking for advanced MS OFFICE faculty / Trainer Part time only
Minimum Experience- 2 to 5 years.
Salary : Commission Based [Min 10k , upto 25k per batch]
Should know min 3 of these Software skills:
MS ACCESS / PROJECT / SHAREPOINT / PUBLISHER
Send resume to azam@anitech.in,with subject matter "MS OFFICE"
Location: Indiranagar, 100 ft road.

Huge Requirment in PHP Software Developer in Chennai

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 10:18 AM

Role: Software Engineer / Programmer
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 5 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: PHP Developer
வாக்கின் டேட்: Wed 29 Feb, 2012 To Fri 09 Mar, 2012
வீனே: A P K Manpower Consultancy Services Annai
Illam,10/A-10, Second
Floor,Mambalasalai, Ammamandapam Road,Trichy-620
006 Phone num: 4000 155.
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: A P K Manpower Consultancy Services
காண்டாக்ட் பெர்சன்: DeepaLakshmi

Landline: +91-431-400 0155

The PHP candidate should have below mentioned skill.
1. Experience of object oriented programming /
modular programming.
2. Understanding of MVC design patterns and
frameworks.
3. Front-end development including jQuery.
4. Understanding of Ajax.
5. Experience of the full software development
lifecycle: from requirements gathering and functional
specification authoring, to development, testing and
delivery
6. Should have a knowledge of open source software
like Os commerce, joomla, word press, drupal etc., also
maintains and updates an existing website
7. Enthusiasm and an interest in all things
technology

Wanted Corporate trainer at Chennai

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 09:50 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 4 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Java,j2eee
நிறுவனத்தின் பெயர்: Sana Conbsultancy
காண்டாக்ட் பெர்சன்: Vinodh.p

Mobile: +91 - 96295 59591

Verified

Wanted Corporate trainer at Chennai
Qualification: Any degree
Experience:Min 2+ years
Knowledge in Java./j2eee is must
Salary : Negotiable
Looking for right candidates immediately
Location – Chennai
For More Details Contact:
P. Vinodh
9629559591,9791435671
sanaplacement@gmail.com,

http://www.sanaconsultants.com

Assistant Engineer - Quality Assurance

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 12:18 PM

Role: Quality Assurance / Control
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 5 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Diploma
PG Qualification: PG Diploma
கீ ஸ்கில்ஸ்: CMM Programming, GD & T Knowledge, Computer Working Knowledg
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: SHRI HARISH CONSULTANCY
வெப்சைட்: Www.shriharishconsultancy
காண்டாக்ட் பெர்சன்: V.PARAMASIVAM

Mobile: +91 - 98843 05006

Verified

Landline: +91-44-2223 1911

Diploma in Mechanical/ Automobile Engineering with 3-4 years experience in the related field
Required Skills CMM Programming, GD & T Knowledge, System Knowledge, (ISO9001, ISO14001, AS9100 & OHSAS18001), Hands on Inspection skill, Computer Knowledge(MS office), Optional Skill Aerospace Experience, LEAN Knowledge, Six Sigma Knowledge,

Thanks & Best Regards,
V.PARAMASIVAM. M.A.,MHRM,BEd,PGDIR&PM,
DLL & AD.,EXPM.,MDCA., LLB
Sr-Head Operation(Human Resource),
Shri Harish Consultancy,
49/27, Chitlapakkam Second Main Road,
Sanatorium, Chennai 600 047.
Tamil Nadu, India.

Cell Nos.9884305006, 9003237912,
9884395306, 9176773006.
Land Line No.044-22231911,
Web site: www.shriharishconsultancy.in

Email: paramasivam@shriharishconsultancy.in,

jobs@shriharishconsultancy.in

paramasivam_hrd@yahoo.co.in

shri911@bsnl.in

Wanted breakdown technician at chennai

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:40 AM

Role: Electronics / Instrumentation Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Technical Knowledge
நிறுவனத்தின் பெயர்: Sana Consultancy
காண்டாக்ட் பெர்சன்: Vinodh.p

Mobile: +91 - 96295 59591

Verified

Wanted breakdown technician at chennai
Qualification: Any degree
Experience: Fresher/Experience
Salary : Negotiable
Looking for right candidates immediately
Location – Chennai
For More Details Contact:
P. Vinodh
9629559591,9791435671
sanaplacement@gmail.com

http://www.sanaconsultants.com

Machine Maintenance engineer in chennai

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:38 AM

Role: Quality Assurance / Control
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 5 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Quality Control
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
நிறுவனத்தின் பெயர்: I C Placement Solutions
காண்டாக்ட் பெர்சன்: Prabhakaran

Mobile: +91 - 98402 66428

Verified

Landline: +91-44-2662 2427

Wanted Machine maintenance engineer in chennai.min 3 -5 years exp.salary negotiable.
contact details:Prabhakaran 9840266428,04426622427
mail id: icplacementsolutions@gmailc.com

Sales Manager To Sell Plots/flats

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:39 AM

Role: Sales Promotion Manager
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 5 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Capable To Sell Land
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Global Estate
காண்டாக்ட் பெர்சன்: Kumar/raman

Mobile: +91 - 93814 60335

Verified

A leading Real estate co. needs sales managers to sell their flats/plots,age no bar, only on commission basis. All material extra support given by company, you can earn more than 1 lac p.m based onyour hardwork,capacity and efforts, more people hasbeen proved in the same place,that you can see directly,interested person only cal kumar/raman 9962889800/9381460335/9380356648.

Wanted Marketing Manager for Advertisement Company

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 10:21 AM

Role: Business Development Manager
எக்ஸ்பீரியன்ஸ்: 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Sales & Marketing
வீனே: New No 203/1,Old NO 109,Arcot Road,
Vadapalani,Ch-26.Ph-8428234569
நிறுவனத்தின் பெயர்: Future Nxt
காண்டாக்ட் பெர்சன்: Nithya

Mobile: +91 - 84282 34569

Verified

Wanted Marketing Manager.Male/Female/with Bike & 6 Mths Experience in Sales & Marketing. Any Degree with Good Personality & Good Communication.Salary 8000 + Incentives.If interested Contact 8428234569

Wanted Front office executive at chennai

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:46 AM

Role: Admin - Executive
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Handling Power
நிறுவனத்தின் பெயர்: Sana Consultancy
வெப்சைட்: Http://www.sanaconsultants.com Http://www.sanaconsultants.c
காண்டாக்ட் பெர்சன்: Vinodh.p

Mobile: +91 - 96295 59591

Verified

Wanted Front office executive at chennai
Qualification: Any degree
Experience: Fresher/Experience
Salary : Negotiable
Looking for right candidates immediately
Location – Chennai
For More Details Contact:
P. Vinodh
9629559591,9791435671
sanaplacement@gmail.com

http://www.sanaconsultants.com

Line Cook - Connecticut - U S A

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 11:18 AM

கன்ட்ரி: USA
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 4 Years
Basic/UG qualification: BHM
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: COOK
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS
வெப்சைட்: Www.pegasusstaffing.com
காண்டாக்ட் பெர்சன்: JUDITH WILSON

Landline: +91-44-4204 6607

Line Cook – Connecticut – U S A
experienced Line Cook/Grill Cook to round out its kitchen staff.
Responsibilities:
Plan, prep, set up and provide quality service in all areas of food production in accordance with guided specifications while maintaining organization, cleanliness and sanitation of work areas and equipment.
Requirements:
Minimum 2 years of similar experience in high-end kitchens or the equivalent, the ability to communicate clearly and efficiently with co-workers, guests, and executive management, a love for food, a passion for cooking, and a dedicated work ethic.
Age not more than 33 years
It is unlawful to work in the United States without a valid work permit.
Kindly note that the employer will not sponsor for the candidate .
The candidate must be in a position to foot his expenses.
Only seriously interested candidates need respond.
Total No of positions: 2 – Male Candidates only.
Validity of work permit 24 months
Posistion closes on 10th Dec 2011
Auto responders from portals would not be considered.
Interested candidates may respond direct to Judith@pegasusstaffing.com
Our contact details:
Pegasus Staffing Solutions
93 Arcot Road
Lakshmi Towers
IV Floor
Kodambakkam
Chennai 600024
India Phones: 91 44 42046607/08
Web: www.pegasusstaffing.com

jobs in singapore waiter kitchen service

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 10:04 AM

கன்ட்ரி: Singapore
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Waiter, Kitchen Service
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Hotel Industry
காண்டாக்ட் பெர்சன்: Puneet

Mobile: +91 - 99908 65858

Verified

Dear All
We have vacancies for following:
1) Waiter
Graduate Must
2) Kitchen Service
10th, 12th must
Salary 900 to 1000 Singapore $
Processing Time 25 Days
Employment Pass
2 Years Contract
Service Charge : 3.25 Lakhs
Payment after Visa: No advance payment
Contact Puneet 9990865858

jobs in singapore, hotel jobs

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 10:04 AM

கன்ட்ரி: Singapore
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 2 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: English Must
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Hotel Industry
காண்டாக்ட் பெர்சன்: Puneet

Mobile: +91 - 99908 65858

Verified

Dear All
We have vacancies for following:
1) Waiter
Graduate Must
2) Kitchen Service
10th, 12th must
Salary 900 to 1000 Singapore $
Processing Time 25 Days
Employment Pass
2 Years Contract
Service Charge : 3.25 Lakhs
Payment after Visa: No advance payment
Contact Puneet 9990865858

Urgent Workers Are Needed At The Hotel

வெளியிட்ட நாள்: Tue, 28 Feb 2012, 06:29 AM

கன்ட்ரி: UK
ஜாப் கேட்டகரி: அகௌஂடிஂக் & ஃபைநாந்ஸ்
Role: Accounts Executive / Accountant
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 10+ Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: ANY
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: EURO QUEENS
காண்டாக்ட் பெர்சன்: JESSICA BUSH

This is to bring to the notice of the general public the employment inherent at the Euro Queens Hotel London. By this advert interested members of the public are therefore advised to send in their application so as to benefit from this one in a life time opportunity.we are looking forward to receiving your application into the various positions in our establishment. Applications should be forwarded with individuals curriculum vitae attached.
E-mail us with your CV / Resume at < euroqueenshotels@yahoo.co.uk > .

Project Builder - Under Sol - Australia

வெளியிட்ட நாள்: Mon, 27 Feb 2012, 07:12 PM

கன்ட்ரி: Australia
ஜாப் கேட்டகரி: இஂஜிநியரிஂக்
Role: Civil Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 10+ Years
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: PROJECTS
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS
வெப்சைட்: Www.pegasusstaffing.com
காண்டாக்ட் பெர்சன்: JUDITH WILSON

Landline: +91-44-4204 6607

Project Builder – Under Skilled Occupation List – Australia
Plans, organises, directs, controls and coordinates the construction, alteration and renovation of dwellings and other buildings, and the physical and human resources involved in the building process
This occupation has a level of skill commensurate with a bachelor degree or higher qualification. At least five years of relevant experience may substitute for the formal qualification
This job assistance is for persons who apply for immigration through us under skilled occupation list only
BE/BTech Civil with atleast 3 + years of exp.
No of Openings: 30
Age Strictly not more than 42 years.
Must be fluent in English and should have IELTS score of minimum 6.5 – 8 band
Only very seriously interested candidates need respond.
Auto responders from job portals would not be replied
Our contact details:
Pegasus Staffing Solutions
93 Arcot Road
Lakshmi Towers
IV Floor
Kodambakkam
Chennai 600024
India
Phones: 91 44 42046607/08
Web: www.pegasusstaffing.com
Email: Judith@pegasusstaffing.com

job openings in qatar for electricians,plumbers,welders etc

வெளியிட்ட நாள்: Mon, 27 Feb 2012, 04:25 PM

கன்ட்ரி: Qatar
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 5 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Skill /unskill

மொபைல் போனை எப்படி யூஸ் பண்ண வேண்டும்

Mohamed Sidik
மொபைல் போனை எப்படி யூஸ் பண்ண வேண்டும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!

* சார்... உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.

* தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.

* அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.

* அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.

* ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.

* ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.

* ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.

* தேவையான விசயத்த மட்டும் பேசுங்க... தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.

* ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.

* போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.

* வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.

* ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.

திங்கள், பிப்ரவரி 27, 2012

அறியாத சில விசயங்கள் பகுதி-7

^சராசரி மனிதனின் தகவல்கள்....

~சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.

~மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.

~சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்

~மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்

~மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு

~மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு

~மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்

~இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

~மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்

~மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200000



o எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.

o இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.

o இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.

o சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.

o ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.

o இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

o டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.

o ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.

o 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.

o உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.

o உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.

o உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர்

oஅலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.

o உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.

o இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.

o தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.

o உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.

o ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.

o இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.


ஜசகல்லாஹ் கைர் Engr.Sulthan (er_sulthan@yahoo.com)

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும், இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.
நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம்.

தாமதமான திருமணம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.
இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலுழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணையதள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை... அப்பவே கல்யாணம்’னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விடயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த ஸுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸூலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.
முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே. முக்கிய நோக்கமாக உள்ளது.

ஆண் அல்லது மணமகனின் நோக்கம் :
இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக)
ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
(அறிவிப்பவர்: அபூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 5090)

ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வையும், ரஸூலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்

மேலும் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :
''பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.''
(அல் குர்ஆன் 4:4) என்று கூறுகின்றான். ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது.

ஆதலால் உங்கள் வாழ்க்கையை அல்லாஹ், ரஸூலுக்காக என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கத்துக்கு முரணான செயலை யார் செய்ய சொன்னாலும் செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் பயந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முரணான செயலை செய்ய சொன்னால், அவர்களுக்கு நீங்கள் பணிவான முறையில் அமைதியான முறையில் மார்க்கத்தை விளங்கப்படுத்துங்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கும், எங்களுக்கும் ஆழமான அறிவையும், தெளிவான சிந்தனையையும் தருவானாக!
இன்று இஸ்லாத்தில் ஏழைகள் அதிகரிப்பதற்கும், விதவைகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் சமநிலை பேணப்படாதது தான். பணக்கார ஆண் ஏழை பெண்ணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர்களாக ஆகலாம் அதைப்போன்று, பணக்கார பெண் ஏழை ஆணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர் ஆகி சமநிலை பேணப்படும். ஆனால் இன்று பணக்காரன் பணக்காரனை தேடி போகிறான். பணம் பணத்துடன் செருக்கிறது. ஏழைகளிடம் போய் சமநிலை பேண வேண்டிய பணம் தேக்கமடைகிறது.

இன்னும் சொல்லப்போனால் எமது முஸ்லிம்களின் பிழைகளை சுட்டிக்காட்ட போனால் புத்தகமே எழுதலாம். எமது நோக்கம் பிறரின் குறைகளை அலசி ஆராய்வதல்ல, பிறரின் குறைகளை தேடுவதல்ல மாறாக பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும், அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான்.

அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டோம் என்பதனை ஒத்துக் கொள்கிறார் மமகட்சித் தலைவர்.


deccanchronicle.com

The power scenario in Tamil Nadu is so bad that even allies of the ruling AIADMK have started cornering the government. The Tiruchy unit of Manithaneya Makkal Katchi (MMK) has stuck posters across the city there, sarcastically hitting out at the AIADMK regime for the recent spurt in duration of power outage.

The poster, copy of which was uploaded in Facebook says; “Thanks to the state government for gladdening the people by increasing the power outage duration from four hours of the previous DMK regime to six hours now.” The poster also carries a pictorial representation of a group of school children struggling to read using a lantern.

However, MMK leader professor Jawahirullah dismissed the poster as an act engaged in by few overenthusiastic cadres and said they have not launched any offensive against the AIADMK on the power issue.

Rubbishing arguments that commissioning of Koodankulam nuclear power plant could help TN tide over the acute power deficit, Jawaharilluah said the existing Kalpakkam plant only produces up to 40 per cent of its capacity and even if the first reactor of KKNPP generates up to 70 per cent, TN would not get more than 350MW after considering transmission loss among other deterrents.

Reasoning that the only way to maneuver the acute power deficit would be by desilting and increasing storage capacity of Hydel projects, Jawahirullah pointed out that the capacity could be enhanced by 2,500 MW, which would be more than sufficient to overcome the acute deficit and rescue the state from gloom.

மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்...




முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? உண்மையே உரக்க சொல்லுவோம் !!!!!!!

மறுக்க முடியாது உண்மையே மறைக்க முடியாது யாரடா சொன்னது நம்மை அந்நியன் என்று ?????


1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை � என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார்.

1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*


மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.

பூரண சுயராஜ்யம் தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேர்ப்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.

ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 - இல் கிலாபத் கமிட்டித் தலைவராகவும், 1924 - இல் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டுத் தலைவராகவும் இருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1921 அஹமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் தான் எழுப்பிய பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில்நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்

மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள், தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாரிசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சிறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது !*செக்கிழுத்த செம்மல் ஹஜ்ரத் மொஹானி என்று இனியாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.
— with Khalidibrahim Ibrahim.

சனி, பிப்ரவரி 25, 2012

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் !!!!

கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!! கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினா
ilmunnisha

முத்தலாக்கின் மூடுபொருள்


மோகத்திற்கு முப்பதும்
ஆசைக்கு அறுபதுமென
தொண்ணூற்றி ஓராம் நாள்
திகட்டிற்று வாழ்க்கை

சமைந்த நாள்முதல்
சமைக்கவே இல்லை போலும்
உண்ணக் கொடுத்ததிலெல்லாம்
உப்பு, புளி கூடியது

துவைத்து உலர்த்திய
துணிமணியிலெல்லாம்
ஈர வாடை இருந்தது
எதிர்ச் சொற்கள் சொல்லியே
எரிச்சல் கூட்டியது


ஆயிரெத்தெட்டுக் காரணங்கள்
அவளுக்கெதிராய்
ஒன்றுகூட நினைவில்லை
ஒருமித்து வாழ்வதற்கு

முதல் தலாக்குக்குப் பிறகு
முதுகில் முளைத்தது சிறகு

முறுக்கித் திரிந்தது இளமை
சொல்பேச்சுக் கேட்காதவளின்
சோலியை முடித்த
செருக்கோடு

***
இரண்டாம் தலாக்குக்குப் பிறகும்
இளகி வரக்காணோம்.

பிடிவாதம் என்றொரு நோய்
மண வாழ்வின்
அடிநாதம் கசக்கவைக்கும் எட்டிக்காய்
குடிகெடுக்கும் கோட்டானின் வாய்

உடல்வாதம்கூட
ஒரு பக்கமே இழுக்கும்
உறுப்புகளை வளைக்கும்
பிடிவாதம் எந்த
மனத்தினையும் சுருக்கும்
மனிதனையே முடக்கும்

முயலுக்கு மூன்று
கால்கள் என்றே முழங்கும்
நாலாவது காலை
கண்டாலும் மறுக்கும்

காண்பதையும் கேட்பதையும்
கொள்கை யென்று ஏற்கும்
தீர விசாரிக்காது
தீர்வுகளை எட்டும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுகளைப் போடும்
ஒட்டடை படிந்ததுபோல்
உள்ளத்தைப் பாழாக்கும்

மாற்றமில்லாக் கோட்பாடுகளில்
ஏற்ற இறக்கம் தேடும்
வரிகளுக்கிடையேதான்
வாசிக்க நாடும்

****
மூன்றாம் தலாக்குக்கு
முதல் நா ளிரவில்
விட்டம் நோக்கிய
வெற்றுப்பார்வையில்
விழிகளில் நீர்

கண்டதும் களித்ததும்
காத்திருந்து புசித்ததும்
தலைவலித் தைலத்தோடு
உயிர் தோய்த்துத் தேய்த்ததும்

கைப்பிடித்த நாள்முதல்
கதிநீயே என்றதும்
கண்ணுக்கெட்டாத் தூரத்தை
கைகோர்த்துக் கடந்ததும்

வாழ்ந்த வாழ்க்கையின்
வசந்தம் நினைத்துக் கனிந்தது உள்ளம்

மனைவியின் அன்பு
நினைவினைத் தீண்ட
மாசற்ற சேவைகள்
மனதினில் தோன்ற

சில்லரைச் சச்சரவுகளை
நல்லதைக் கொண்டு வெல்ல
மறுநாள் காலை
மனைவிக்காக விடிந்தது

இறைவனின் கருணையால்
இருவரும் இணைய
முத்தலாக்கின் மூடுபொருள்
முழுதும் புரிந்தது!

துலாக்கோலில் நிறுத்தறிய
பலாக்காயல்ல வாழ்க்கை
நிலாக்கால நினைவுகளை
தலாக்கென்று வெட்ட வேண்டாம்!

- சபீர்


Read more about முத்தலாக்கின் மூடுபொருள் | கவிதை Courtesy: www.satyamargam.com

வியாழன், பிப்ரவரி 23, 2012

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?


உடல் நலம்

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன.

சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.

கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.


Almowilath Islamiclibrary

புதன், பிப்ரவரி 22, 2012

இருளில் மிதக்கும் தமிழகம். விரைவில் மூழ்கும் அபாயம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அறன்டுப் போன முதல்வர் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின் வெட்டை மூன்று மணி நேரமாக அதிகப்படுத்தவும் சென்னைக்கு வெளி மாநிலங்களில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 6 மணி நேரமாக குறைக்கவும் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு நேரமாக இருந்த மின்வெட்டை இன்னும் ஒரு நாள் அதிகப்படுத்தி மற்ற தினங்களில் மின்வெட்டு இல்லாமல் சப்ளை செய்வதற்கும் மின்வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சனுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆட்டைப் பிடித்து குட்டியில் விட்டும், குட்டியைப் பிடித்து ஆட்டில் விட்டும் கணக்கை ஒப்புவித்து தப்பிக்க நினைத்த கதையாகத்தான் இது அமையுமேத் தவிற தமிழகம் முழுமைக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க எந்த முயற்சியையும் அரசு மேற்கொண்டதாக அமையாது.

நாற்காலி ஜாக்ரதை !!
எப்படியாவது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடுவார்கள் அதிலிருந்து மின்சாரத்தை கொடுத்து மக்களை சரிக் கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வேறு முயற்சியில் அரசு இறங்காமல் இருப்பதாகவேக் கருதுகிறோம்.

இந்த எண்ணத்தில் இருந்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு முன் மொத்த தமிழகமும் இடுகாடு போன்று காட்சி அளிப்பதுடன் அம்மா(?) அமர்ந்திருக்கும் நாற்காலியும் தாமாகக் கவிழும் அபாயமும் கூடவே ஏற்படும் என்பதை அம்மா(?) விளங்கிக் கொள்ள வேண்டும்.

காரணம் கடந்த 10-2-2012 அன்று மட்டும் கோவையில் 40 ஆயிரம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் சகிதம் சுமார் மூன்று லட்சம் பேர் கோவை காந்திபுரம் அருகே கூடி மின்வெட்டைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம் அரசை ஆட்டம் காண வைக்கும் ஆர்ப்பாட்டமாக அமைந்திருந்ததையும் அம்மா(?) விளங்கிக் கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோவையில் மட்டும் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சுமார் பத்தாயிரம் சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பெரிய தொழிற்சாலைகளில் மின்சாரம் வரும்போது மட்டும் வேலை நடக்கும் நேரத்திற்கு மணிக் கணக்கில் ஊதியம் என்றும் மாத சம்பளம், நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் லட்சக் கணக்கான தொழிலாளிகளின் வயிற்றுப் பிழைப்புக்கு அல்லல் படும் அவல நிலை உருவாகி விட்டது என்றும் மாவட்ட தொழில் சங்க(கொடிசியா) தலைவர் கந்தசாமி கூறுகிறார்.

கோடிக் கணக்கில் இழப்பு
கோவைக்கு அடுத்ததாக அதிக அளவில் தொழிற்சாலைகள் கிருணகிரி மவட்டத்தின் ஓசூரில் இயங்கி வருகிறது. தொடர் மின்வெட்டால் ஒசூரில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கிறது என்று ஓசூர் தொழிற்சங்கத்தலைவர் மாரியப்பன் கூறுகிறார்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, கரூர் போன்ற நகரங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதாகவும் மேல்படி விறைத்தறிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மீட்டர் துணி உற்பத்தியாவதாகவும், இந்நகரங்களிலிருந்தே அதிகமாக வெளிநாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இது தற்போது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்கள் சப்ளை செய்ய முடியாமலும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் பெறப்பட்ட முன் தொகைகளை திரும்பக் கொடுக்க முடியாமலும் விசைத்தறி முதலாளிகள் தவிப்பதாகவும் தமிழ்நாடு விசைத்தறி ஏற்றுமதியாளர் ஜவுளி உற்பத்தி சேவா சம்மேளன தலைவர் அப்புசெட்டியார் கூறுகிறார்.

திருப்பூரில் ஏராளமான சாயப் பட்டறைகள் ஏற்கனவே மின் பற்றாக்குறையால் இழுத்து மூடி விட்டதால் ஐயாயிரத்துக்கும் அதிகமான பனியன் ஆலைகள் மூடப்பட்டு விட்டதாகவும் அதனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 75 சதவிகிதம் பனியன் உற்பத்தி குறைந்து விட்டதாகக் கூறி திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழுவினர் இன்று (22-2-2012) 12 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தை திருப்பூரில் நடத்தி உள்ளனர்

மீனவர்களுக்கும் பாதிப்பு
மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுது ஐஸ்பார்களை எடுத்துச் செல்வார்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து அவற்றை ஐஸ்பார்கள் உள்ள பெட்டிகளில் வைத்துக்கொண்டு வந்து சேர்ப்பார்கள் தொடர் மின்வெட்டினால் ஐஸ்பார்கள் கிடைக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவடங்களிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்டிக்கச் செல்வது குறைந்து வருவதால் கடுமையான வறுமைக்கு மீனவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்று இந்திய மீனவப் பேரவை துணைச் செயலர் ராஜேந்திரன் கூறுகிறார்.


தமிழகமே இருளில் மூழ்கினாலும் முதலமைச்சர் வீட்டிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுவரை மின்சாரம் தடையின்றி வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கும் அந்தப் பகுதிக்கு மட்டும் 24 மணி நேர மின்சப்ளை இருப்பதாகக் கூறி சேலம் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுவல்லாமல் குழந்தைகள் ஹோம் ஒர்க் செய்ய முடியாமல் அல்லல் படுகின்றனர், அறிவிக்கப்படாத மின் வெட்டினால் அறிவிக்காமல் வந்து கடிக்கும் கொசு தொல்லையினால் அறிமுகமில்லாத ஜூரம் பல பெயர்களில் வந்து பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் குறி வைக்கிறது இதனால் குழந்தைகள் நல மருத்துவர்கள் வீட்டில் பண மழைப் பொழிகிறது.


சொன்னது என்னாச்சு ?

இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும், மின்சாரவாரியம் திருத்தி அமைக்கப்படும், மின் திருட்டு தடுக்கப்பட்டு மின் விநியோகம் சீராக்கப்படும்.


மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.


2012ஆம் ஆண்டுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக்கொண்டு 1000 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.


காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 2000 கிலோ வாட் உயிரிதிரள் (Bio mass) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.


வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.


கிராமப்புற தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.


மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து வினியோக முறையில் மாற்றம் செய்து 3 பேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்'


மேற்கண்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி 1,20,000- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.


ஒருங்கிணைந்த தன்னிறைவு கொண்ட தொடர்ச்சியான நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வழிவகை செய்யப்படும். அதற்கான தொடர் ஊக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகிற வகையில் பல புதிய திட்டங்கள் தீட்டப்படும்.


என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு ? சொன்னதெல்லாம் சரி தான் செயல் படுத்தத் தான் நேரமில்லை ! செயல் படுத்த நேரமில்லாத அளவுக்கு அம்மா(?)வைப் பின் தொடரும் பழிவாங்கும் படலங்கள்.

ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து தி.மு.கவினரை பழிவாங்குவது எப்படி என்று திட்டம் தீட்டி செய்படுவதற்கு ஆறு மாதமாகி விட்டது இன்னும் முடியலவில்லை ஐந்து வருடம் வரை முடியாது. அதற்கடுத்து சசிகலா குடும்பம் மாட்டிக் கொண்டதால் அவர்களைப் பழிவாங்குவது எப்படி என்பதில் அதற்கு ஒரு ஆறு மாதம் பிடித்து விடும் ஐந்து வருடம் வரை கூட நீடிக்கலாம். இது முடிவதற்குள் விஜயகாந்த் எதிர்த்து விட்டதால் அதுவும் சட்டமன்றத்திலேயே கையை நீட்டி ஆக்ரோஷமாகப் பேசி விட்டதால் அவரை எப்படிப் பழிவாங்குவது என்பதில் அதற்கு ஆறு மாதம் பிடிக்கலாம். இதெல்லாம் ஒருப் புறமிருக்க சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக 32 அசைசர்கள் புடைசூழ பணத்தை மூட்டைக் கட்டி படை நடத்தி அனுப்பி உள்ளார் அங்கே அதிமுக தோல்வி அடைந்துவிட்டால் அந்த 32 அமைச்சர்களையும் யாரை எந்த தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது என்பதற்கு அடுத்த திட்டம் தீட்டி செயல்பட அதற்கு ஒரு ஆறு மாதம் பிடிக்கலாம். அதனால் அம்மா(?)வுக்கு மின்சாரம் விஷயமாக சொன்னதை செய்ய நேரமில்லை.

தமிழ்நாட்டில் எந்த நலத்திட்டம் உருப்படியாக நடந்ததோ இல்லையோ ? மிக மிக ஜரூராக பழிவாங்கும் திட்டம் நடந்திருக்கிறது போலீஸ் காரர்களுக்கும் அம்மா(?)வின் பழி வாங்கும் உத்தரவை செய்து முடிக்கவே நேரம் போதவில்லை என்பதால் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் மீது நடந்தேறும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற சமூக விரோத செயல்களை ஒடுக்க நேரம் போத வில்லை.

ஜெயில் அதிகாரி ஒருவரை கே.என்.நேரு மிரட்டினார் என்பதற்காக அவரைப் பிடிக்க 6 தனிப் படை நியமிக்கப்பட்டுள்ளதாம் (?). கே.என்.நேரு அவர்களே இந்தப்படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? தமிழகத்தின் மொத்த போலீசும், ராணுவமும் இதற்காகத் தான் காத்திருக்கிறது என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டு உடனடியாக சரணடையுமாறு கோட்டு கொள்கிறோம.

பழிவாங்கும் படலத்தை தற்காலிகமாக மின்சாரம் கிடைக்கும் வரையாவது நிருத்தி வைத்து விட்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்பிரகாரம் தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து தொழிற் சாலைகளை இயங்கவிட்டு தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும், குழந்தைகளை கொசு தொல்லையிலிருந்து காப்பாற்ற நடிவடிக்கை எடுக்குமாறும் ஆஹா இதுவல்லவோ அட்மினிஸ்ட்ரேசன் என்று வாயாறப் புகழ்ந்து தள்ளிய மத தீவிரவாதி சோ ராமசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சங் பரிவார சூழ்ச்சி தடுக்கப் பட்டது! சமுதாய மானம் காக்கப் பட்டது!

சமுதாயப் பெண்களை காதல் என்கிற பெயரில் வளைத்து அவர்களை மதம் மாற்றும் செயலுக்கு ஊக்கமும் உதவித் தொகையும் வழங்கும் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிக்கு தொடர்ந்து நம் பெண்கள் பலியாகி வருகின்றனர். நம்மால் இயன்ற அளவு பிரசாரத்தின் மூலமும் கண்காணிப்பு மூலமும் இதை தடுத்து வருகிறோம் ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று கடற்கரையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது பிடிபட்ட 10 முஸ்லிம் பெண்களில் 9 பேர் முஸ்லிம் அல்லாதவர்களுடன் வந்திருப்பது தெரிந்து சமுதாயம் அதிர்ந்து போனது.

அதே போன்று அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் இஸ்லாமிய பெயர் மற்றும் அடையாளங்களோடு பத்திரிகை அடித்து பகிரங்கமாக முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலேயே இந்த திருமணங்களை நடத்தும் நிலை சமிபத்தில் அதிகமாகி உள்ளது ! இது வேண்டுமென்றே நம்மை வம்புக்கிழுத்து நம் உணர்வுகளை சீண்டி பார்க்கும் செயலாக உள்ளது. இது போன்ற ஒரு திருமண வரவேற்பு பத்திரிகை நமது கைகளில் கிடைத்தது !
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரை கிளை நிர்வாகிகள் அணுகி விசாரித்த போது அவர்கள் நாங்கள் தலை முழுகி விட்டோம் எங்கள் பேச்சை கேட்காமல் இது நடக்கிறது. என சொன்னார்கள்.

பெற்றோர் சம்மதம் இல்லாத நிலையில் இது வேண்டும் என்றே வம்புக்கிழுக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் , பெண்ணின் பெற்றோர் வாழும் பகுதியில் மண்டபத்தை தேர்ந்தெடுத்து சீண்டிப் பார்க்கும் இந்துத்துவா முயற்சி என அறிந்து மண்டப நிர்வாகியிடம் இந்த நிகழ்ச்சி நடந்தால் பிரச்னை ஏற்படும் என எச்சரித்தும் பலனின்றி போனதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மற்றும் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உதவி ஆணையருக்கும் புகார் அளித்து இதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப் பட்டது.

மேலும் நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லையாயின் மாபெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என உளவுத்துறை அதிகாரிகளிடத்தில் சொன்னதை அடுத்து உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வீட்டிற்க்கே நேரே சென்று பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து சொல்லி, இந்த நிகழ்ச்சி நடந்தால் மிகப் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது ! ஆகையால் நீங்கள் வேறு பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள் ! என அதிகாரிகள் கூறியுள்ளனர். கழுத்தில் புது தாலியும் நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த அந்தப் பெண்ணிடம் பேசிய அதிகாரிகள் நீ எப்போது இந்துவை திருமணம் செய்து விட்டாயோ அப்போதே நீ சட்டப்படி உன் பெயர் மாற்றி அந்தப் பெயரில் பத்திரிகை அடித்து நடத்துவது தான் முறையாகும் என எடுத்து சொல்லியதன் பெயரில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப் பட்டு சம்பந்தப்பட்ட மண்டப வாசலில் அதற்கான அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டது. இந்துத்வாவின் குழப்பத்தை முறியடிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்த முயற்சியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ் !

உங்கள் கண் முன்னே ஒரு தீமை நடந்தால் கரம் கொண்டு தடுங்கள், இயலவில்லை என்றால் நாவால் தடுங்கள் -நபி மொழி

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities20/2/2012

Software Developers – Freshers

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 11:43 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Java, Struts, J2ee, Servlet, JSP, JDBC, Spring,
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
நிறுவனத்தின் பெயர்: Vicaprilabs
வெப்சைட்: Www.vicaprilabs.com
காண்டாக்ட் பெர்சன்: Ashwin

Landline: +91-44-4213 2748

Software Developers – Freshers
Software Developer
Experience: 0-1 Years
Location: Chennai
Education: UG - Any Graduate - Any Specialization PG - Any PG Course - Any Specialization
Industry Type: IT-Software/ Software Services
Role: Software Developer
Functional Area: E-Commerce, Internet Technologies
Desired Candidate Profile: Expertise in Java, Struts, J2ee, Servlet, JSP, JDBC, Spring, Hibernate, Oracle, My-SQL, JBoss, Weblogic, Tomcat server and front-end development experience .Experience in Retail/E-Commerce would be an added advantage.
Job Description: Great opportunity for JAVA developers to work for our International clients
Experience : 0 – 1 year of exp – good Salary
Location: Chennai, Bangalore, Hyderabad
Vicapri Labs
Vicapri Services India Pvt. Ltd.
No. 11, First Floor, RNJ Enclave,
Mahalingapuram Main Road,
Nungambakkam,
Chennai - 600 034.
Tel : +91-44-4213 2747/48
Email: contactus@vicaprilabs.com/careers@viaprilabs.com
www.vicaprilabs.com

Wanted Hardware Engineer with 1 year experience + 2 Wheeler

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 08:34 AM

Role: Technical Support Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 3 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Diploma
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Computer Hardware Trouble Shooting
வீனே: GBS Systems & Services Pvt Ltd 1070A, Munuswamy
Salai, KK Nagar, Chennai – 600078. Contact:
9841636218 / 044 43937383
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: GBS Systems & Services Pvt Ltd
வெப்சைட்: Www.gbssystems.com
காண்டாக்ட் பெர்சன்: Rajesh

Mobile: +91 - 98416 36218

Verified

Landline: +91-44-4393 7383

GBS Systems & Services Pvt Ltd, a Leading Computer Sales & Service Provider in Chennai Requires Desktop Service Engineer with Minimum 1 year Experience & 2 Wheeler is must. Good Salary + Conveyance. No of Vacancies 5, Interested Candidates are requested to Come for wake in interview to the below mentioned address & Post resume to jobs@gbssystems.com

GBS Systems & Services Pvt Ltd
1070A, Munuswamy Salai, KK Nagar, Chennai – 600078.
Contact: 9841636218 / 044 43937383

Freshers Wanted Urgently-12th/any Degree/diploma-walk-in Now

வெளியிட்ட நாள்: Mon, 20 Feb 2012, 02:50 PM

Role: Customer Service Executive (Voice)
எக்ஸ்பீரியன்ஸ்: 0 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate / Diploma
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Good Communication, Attitude To Work
வாக்கின் டேட்: Mon 20 Feb, 2012 To Thu 23 Feb, 2012
வீனே: CONTACT MEDIATORS PVT LTD 87/52,2nd FLOOR,
TRIPLICANE HIGH ROAD,CH-5 Land mark- next to
star theatre. FOR VOICE DIAL Poornima (HR) - +91
8939690593 (DIRECT HRD) – 044 - 32213349
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
நிறுவனத்தின் பெயர்: MEDIATORS PVT LTD
வெப்சைட்: Www.mediatorsindia.com
காண்டாக்ட் பெர்சன்: Ms.Poornima

Mobile: +91 - 89396 90593

Landline: +91-44-3221 3349

WANTED FRESHER'S ONLY!!! URGENT REQUIREMENT!!!
***********Note: Immediate joiners only*********
REQUIREMENTS IN
DOMESTIC VOICE PROCESS (DAYSHIFT)
JOB TIMINGS: 9.30 AM – 6. 00PM
JOB ROLE: CUSTOMER SUPPORT OFFICER / QUALITY ANALYST
VOICE PROCESS
ENG+TAMIL/HINDI/TELUGU/MALYALAM/KANNADA
Qua: 12th / Any degree/DIPLOMA
Salary upto 12,500/pm + INCENTIVES
WALK-IN DIRECTLY FROM MONDAY - WEDNESDAY
DATE 20th Feb 2012 – 24th Feb 2012 TIME: 10.00 AM TO 3PM
NOTE: CANDIDATES ARE REQUESTED TO BRING COPY OF YOUR EDUCATIONAL CERTIFICATES AND 2 PASSPORT PHOTO DURING INTERVIEW.
******************SELCTED CANDIDATES SHOULD JOIN IMMEDIATELY**************************

Wanted 3-5yrs Exp Civil Engineer

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 10:57 AM

Role: Civil Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 5 Years
ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / தில்லி, குர்க்கான் & நொய்டா
Basic/UG qualification: B.E/B.Tech / Diploma
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Civil, Civil Engg, Site Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Success Career Solutions Pvt Ltd
வெப்சைட்: Www.successconsultancy.in
காண்டாக்ட் பெர்சன்: Mr. Selvam

Mobile: +91 - 80567 02368

Verified

Landline: +91-422-655 3494

We are in requirements for the post of Civil Engineer in one of the top MNC in India and the details are as below,
Work type - Permanent
Work Locations - Anywhere
BE / Diploma Civil - 10 no’s
Salary - Negotiable during interview by candidates
Percentage - 60% and above mandatory
Documents to be collected by the candidates:
Updated 2 resume copies
2 passport size photograph
Diploma or Engineering Certificate and Eperience Certificate(Xerox)

Engineering in lining works for managerial type of work

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 10:50 AM

Role: Production Manager / Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 7 To 10+ Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Experience
நிறுவனத்தின் பெயர்: Come Directly
காண்டாக்ட் பெர்சன்: Come Directly

B.E. Mechanical
Wanted Experienced BE. Mechanical candidates for managerial post.
Experience: 7 years and above required
Salary: 20,000 and above per month/-
Accommodation and one time food provided
Contact: 9840281775

Wanted engineering experienced person for a company

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 10:50 AM

Role: Other Production / Engineering / R&D
எக்ஸ்பீரியன்ஸ்: 7 To 10+ Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Experience
நிறுவனத்தின் பெயர்: Come Directly
காண்டாக்ட் பெர்சன்: Come Directly

B.E. Mechanical
Wanted Experienced BE. Mechanical candidates for managerial post.
Experience: 7 years and above required
Salary: 20,000 and above per month/-
Accommodation and one time food provided
Contact: 9840281775

Urgent Opening for Admission Councilor

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 10:40 AM

Role: Marketing Executive
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 2 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Computer Knowledge
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
நிறுவனத்தின் பெயர்: Park Global School Of Business Excellence
வெப்சைட்: Www.pgsbe.ac.in
காண்டாக்ட் பெர்சன்: Mail To : Director@pgsbe.ac.in

Wanted Admission Councilor For B - School in Chennai,Expected Few Years In Admission/Education Preferable Male Candidate, Good English Communication Skills,Computer Knowledge Preferable Domain Experience

Leading U.S. company for Part time/Full time marketing Work

வெளியிட்ட நாள்: Tue, 21 Feb 2012, 10:39 AM

Role: Other Marketing
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 4 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Part Time/Full Time Marketing Work
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: Wave Company
காண்டாக்ட் பெர்சன்: Prasanth

Mobile: +91 - 99400 72061 Verified

Leading U.S.Based company looks for effective candidates to establish itself in India. Looking for Part time/Full time marketing Work con 9940072061

For Gulf. Req Masion, Plumbers, ... More

வெளியிட்ட நாள்: Mon, 20 Feb 2012, 11:50 AM

கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: ANY
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: NEWWAYOVERSEAS
காண்டாக்ட் பெர்சன்: RAHUL PATIL

Mobile: +91 - 92090 09789

CANDIDATES SHOULD BE 40YRS BELOW AGE. ONLY SERIOUS CANDIDATES WHO CAN PAY SERVICE CHARGES AND COME TO OUR MUMBAI OFFICE ONLY CONTACT. NO TIME PASS ENQUIRES.
FOR KUWAIT/ SAUDI/ OMAN/ DUBAI, URGENTLY REQUIRED MASIONS, TILE FITTERS, BUILDING ELECTRICIANS, STEEL FIXERS, CARPENTERS, HEAVY DRIVERS.
RAHUL PATIL
09209009789
09405311789
rahul_patil_2002@yahoo.com



Exciting Internship Opportunities in the USA

வெளியிட்ட நாள்: Mon, 20 Feb 2012, 11:06 AM

ரோல்: ட்ரேநீ
எஜுகேஷன்: அணி
கன்ட்ரி: USA
ஜாப் கேட்டகரி: அதர்
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Global Career Advisers
வெப்சைட்: Www.globalcareeradvisers.com
காண்டாக்ட் பெர்சன்: Parag Modi

Landline: +91-79-2692 5168

USA welcomes Interns from world over.

Sectors:
IT, Finance, Hospitality, Marketing, General Management

Candidates must have graduated during the last six months or or about to graduate in the next six months.

Global Career Advisers (GCA), Ahmedabad, India, advises on Premium Internship Opportunities in USA. GCA will guide applicants to qualify for an opportunity to work and train with America's finest employers giving your career an incredible boost internationally.

Some of the internships are unpaid, many are paid; some are for 5-6 months, others are for 12 months, working 35-40h/week. Paid internships are at @ $8.00 to $11.00 per/hour depending on the employer and your qualification. Paid Housing is arranged.

These are premium internships, only the best applicants will be accepted, on a first come first serve basis for a limited number of positions. There will be internet/phone based interviews.

Send your resume, two passport size photos and copy of your passport to :

Global Career Advisers,
214, Abhishree Complex, Opp. Star India Bazaar, Satellite Road, Ahmedabad - 380 015, India. Ph : 079 2692 5168/78
OR
Send your resume with photograph to info@globalcareeradvisers.com

Certificate Attestation from External Ministry and Embassies

வெளியிட்ட நாள்: Mon, 20 Feb 2012, 09:14 AM

பீல்டு: எலெக்ட்ரிகல் / எலெக்ட்ராநிக்ஸ் / மெக்யாநிகல்
எஜுகேஷன்: B.E/B.Tech / M.E/M.Tech/MS
கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: இஂஜிநியரிஂக்
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 10+ Years
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Apex International
வெப்சைட்: Www.documentattestation.in
காண்டாக்ட் பெர்சன்: Jai

Mobile: +91 - 98730 76428

We provide professional assistance for document legalization services like, Document Authentication / Document Attestation / Certificate Authentication / Certificate Attestation, Apostille certification Through HRD, MEA (Ministry of External affairs) and Embassies like Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia (KSA), and United Arab Emirates (UAE) and all other country Embassies.

These documents can either be educational or non-educational certificates like Marriages certificates, Degrees, Birth Certificates, PCC, Medical reports, exports related documents Etc. Your physical presence is not required. Beside this we also provide visa services like visa stamping, spouse visa, dependent visa, Haj Umrah, Vakala services etc.

We assure you to offer fast, reliable, efficient, and secure services.

Safety and reliability is always our top priority and concern.

For more information pls visit our website http://documentattestation.in

Feel free to call us or drop a mail to legalcertification@gmail.com/ info@documentattestation.in, (Jai – 09873076428)

"WE ACCEPT CERTIFICATES FROM ANY WHERE IN THE WORLD"

---- Educational Certificates -----
Transfer Certificate attestation
Degree Certificate attestation
PG Degree Certificate attestation
Pre Degree Certificate attestation
BE Certificate attestation
Diploma Certificate attestation
Nursing Certificate attestation
Mark sheet attestation
SSC Certificate attestation
HSC Certificate attestation
Inter Certificate attestation
MBBS Certificate attestation
Dentists Certificate attestation
Engineering Certificate attestation
Transcript Certificate attestation
Nursing Degree Certificate attestation
Nursing Registration Certificate attestation
Pharmacy Certificate attestation
BEd Certificate attestation
MS Certificate attestation
MD Certificate attestation
B Tech. Certificate attestation
-----Non-Educational Certificates-----
Marriage Certificate attestation
Birth Certificate attestation
Leaving Certificate attestation
Police Clearance Certificate attestation
Registration Certificate attestation
Power of Attorney Certificate attestation
Marriage Affidavit Certificate attestation
Medical Certificate attestation
Bona-fide Certificate attestation



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
3 Attached files| 272KB

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஹலால் இறைச்சியா?

சவூதியில் நான் அவதானித்தவரையில், பெரும்பாலான இறைச்சிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க் மற்றும் சில கிறித்துவ நாடுகளிலிலிருந்து இறக்குமதி ஆகிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், மேற்கண்ட இறைச்சி ஹலால் தானா? இது "ஹலால் இறைச்சி" என எப்படி சவூதி அரசு உறுதிப்படுத்துகிறது? இதை நாம் வாங்கலாமா?

- சகோதரர் A.MOHAMED AHSAN (மின்னஞ்சல் வழியாக)


தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பின் அவனது பெயர் கூறப்பட்(டுஅறுக்கப்பட்)டதிலிருந்து உண்ணுங்கள். (அல்குர்ஆன் 6:118 மேலும் பார்க்க: 2:173. 5:3. 6:119,121,145. 16:115. ஆகிய வசனங்கள்).

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை உண்ணும்போது அவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென இறைமறை வசனங்கள் கூறுகின்றன.

பயணங்களில், உண்பதற்கு ஒன்றும் எடுத்துச் செல்லாத வழிப்போக்கராக இருப்பவர் தரைவழிப் பயணத்தில் உணவு விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளைத்தான் உண்ண முடியும். அதுபோல் கடல்வழிக் கப்பல் பயணம், ஆகாயவழி விமானப் பயணம் செல்பவர்கள் கப்பலிலும், விமானத்திலும் கொடுக்கப்படும் உணவைத்தான் உண்ண முடியும்.

விமானங்களும் கப்பல்களும் சர்வதேச அளவில் அட்டவணையுடன் இயக்கப்படுவதால் எல்லா நாடுகளிலிருந்தும் எல்லா மதத்தினரும் அவற்றில் பயணம் செய்கின்றனர். அதனால் முஸ்லிம்களும் உண்பதற்குத் தகுந்த மாதிரியே மாமிசம் - புலால் உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

தரைவழி, கடல்வழி, ஆகாயவழி என எந்தப் பயணமாக இருந்தாலும் அங்குக் கிடைக்கும் மாமிச உணவைச் சாப்பிடுவதில் இவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா? என ஐயம் ஏற்பட்டால் அவற்றை, "அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்" என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது!

"இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - புகாரி 2057; 5507, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முவத்தா மாலிக், தாரிமீ).

இது பயணத்திற்கு மட்டுமல்ல, மாமிச உணவு எங்கெல்லாம் பெறப்பட்டு அதன் மீது சந்தேகம் ஏற்படுகிறதோ அப்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அவற்றை உண்ணலாம். கிறிஸ்தவ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட மாமிசங்களாக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா என்பதை சவூதி அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்கிற ஆராய்ச்சியில் இறங்கத் தேவையில்லை. ஏனெனில்,

"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். (ஆட்சித்) தலைவர் (மக்களின்) பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண்மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்" (புகாரி 893) எனும் நபிமொழியில் அடிப்படையில், மக்கள் உண்ணும் மாமிச உணவு ஹலாலானது என்று அரசு அனுமதிக்குமாயின் அப்பொறுப்பு முழுதும் அரசைச் சார்ந்துவிடுகிறது. தேர்வதும் தவிர்ப்பதும் நம் விருப்பமாகும்.

சந்தேகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்ணும்போதும் அருந்தும் போதும் ''பிஸ்மில்லாஹ்'' என்று சொல்லி உண்ணுங்கள் என்று பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பதால் அதைப் பின்பற்றினால் எல்லாமும் அடிபட்டுப் போய்விடும். இதற்கு மேலும் மனக்குழப்பம் ஏற்பட்டால் இவற்றை உண்பதிலிருந்து விலகி, கோழி, ஆடு, மாடு என வாங்கி அவற்றை அல்லாஹ்வின் பெயர் கூறி நாமே அறுத்து உண்ணலாம்; அல்லது மீன், காய்கறி வகை உணவுகளைத் தேர்ந்து கொள்ளலாம்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Read more about ஹலால் இறைச்சியா? | முஸ்லிம்களுக்காக Courtesy: www.satyamargam.com

*மனிதனுக்கேற்ற மார்க்கம்*

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான். கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

'கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது. கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்? அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன்; அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 2:263

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:267

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:131

உமது இறைவன் தேவையற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.
திருக்குர்ஆன் 6:133

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
திருக்குர்ஆன் 29:6

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 35:15

மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.

இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்; நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமா? இல்லையா? கடவுளுடைய வேலை என்ன?

எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?

எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.

நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.

இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!

நல்லவன், கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனை, தீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை; பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெரு மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.

இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்; பார்க்கிறார்; கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.
மதவாதிகள் தவறு செய்கிறார்களே? முஸ்லிம்களும் தவறு செய்கிறார்களே? என்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லை, அறை குறையாக நம்புகிறார்கள்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் மது அருந்த மாட்டான், விபச்சாரம் செய்ய மாட்டான். மோசடி செய்ய மாட்டான், ஏமாற்ற மாட்டான், திருட மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், கொலை செய்ய மாட்டான். வட்டி வாங்க மாட்டான். இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.

அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாக, வாடிக்கையாகக் கொள்ள மாட்டான். இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.

அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.

வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities19/2/2012

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


தற்போது சவுதி அரேபியாவில் வளர்ந்து வரும் கார்கோ நிறுவனங்களில் TVS கார்கோ நிறுவனமும் ஒன்று.

இது குவைத்> கத்தாரில் கடந்தப் பத்து ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னும் சவுதி அரேபியாவில் பல பகுதிகளிலும்; ஏராளமான கிளைகள் திறக்கப்பட இருப்பதால் இதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

தகுதிக்கேற்ப சம்பளம்> தங்குமிட வசதி> இக்காமா புதுப்பிக்கும் செலவுகள்> விடுமுறையில் தாயகம் சென்று திரும்புவதற்கான பயண டிக்கெட் இன்னும் சவுதி அரேபியாவின் லேபர் லா பிரகாரம் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.


நிபந்தனைகள்:
பட்டதாரிகள்> 12th, 10th , பாஸ் செய்தவர்களும் அப்ளை செய்யலாம். பட்டதாரி அல்லாத ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்தவர்களும்> ஓரளவு ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தவர்களும் கூட அப்ளை செய்யலாம். ட்ரைவர்கள்> லேபர்களும் அப்ளை செய்யலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

S.BARAKKATH ALI
TVS CARGO- BURAIDA-KSA
06 32 46741
055 44 46741
barakkatha@yahoo.com

அபுதாபிக்கு ஆட்கள் தேவை


Project Manager ( 20 - 25 yrs.)

Royal Consultants Pvt. Ltd.
( Abu Dhabi )
Applicants must be Engineering Graduates with minimum of 20 to 25 years of experience in the oil/gas industry that shall include 5 years of outstanding project engineering experience. Applicants must have previous... view details
Salary Range : Best in Industry | Keyskills: Engineering Graduates with experience in PMC Projects, Design and construction experience that shall include 5 years of experience in a reputed consultancy firm | Industry: Petroleum/Oil and Gas/Power
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 16 Feb, 2012

Medical Lab Technician ( 3 - 8 yrs.)

M K Toures & Travels
( Abu Dhabi, Kuwait City, Other City(s) in Kuwait )
experienced BSC?MLT laborarory technician immediately required for Kuwait. Candidates minimum three years may immediately apply. attractive salary and other benefits for the successful candidates. Experience minimu,... view details
Salary Range : As per Industry Standards | Keyskills: , "bsc" | Industry: Healthcare
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 15 Feb, 2012

Senior Cost Engineer ( 10 - 12 yrs.)

Manav Consultants
( Abu Dhabi )
Job Profile: A degree in Engineering with at least 5 years experience in similar position for a major oil/gas project. Must have at least 10 years experience in chemical, hydrocarbon, petrochemical or industrial... view details
Keyskills: "Senior Cost Engineer" | Industry: Consulting Services
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 15 Feb, 2012

Cardiologist ( 4 - 7 yrs.)

promentor consulting
( Abu Dhabi )
Hi..Greetings from Promentor Resouce Pvt Ltd. Hope this mail finds you in good health.We are from PROMENTOR Resource Pvt Ltd based out of Hyderabad.We are half a decade old Consulting Company involved in recruiting... view details
Salary Range : Best in Industry | Keyskills: MBBS MD / MS | Industry: Healthcare
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 15 Feb, 2012

Supervisor-Rigging ( 8 - 16 yrs.)

Beta HR Consultancy Pvt ltd
( Abu Dhabi )
MAIN PURPOSE OF JOBTo interpret and co-ordinate information and details received from Company and Project sources to compile manuals,drawings and associated documents. JOB OBJECTIVES1. To lead a team of technical /... view details
Salary Range : As per Industry Standards | Keyskills: "rigging Supervisor", "rigging engineer", "supervisor-rigging","rigging foreman" | Industry: Petrochemicals, Petroleum/Oil and Gas/Power
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 14 Feb, 2012

Audit and Risk Advisory Manager ( 4 - 9 yrs.)

Websol
( Abu Dhabi, Chennai, Bengaluru / Bangalore, Dubai, Mumbai, Ahmedabad, Pune, Kolkata, Hyderabad/Secunderabad, Sharjah, Delhi/NCR, Jeddah )
a Global and recognised CA firm is looking to recruit an Internal Audit Manager resulting from strong growth and performance of the firm. The role will involve: Managing multiple engagement teams Performing... view details
Keyskills: CA, Acconts | Industry: Accounting-Tax/Consulting
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 14 Feb, 2012

Heating, Vantilation & Airconditionering Mechanic -Dubai ( 2 - 7 yrs.)

Websol
( Abu Dhabi, Chennai, Bengaluru / Bangalore, Dubai, Mumbai, Hyderabad/Secunderabad, Sharjah, Delhi/NCR )
One of the leading business industries in Dubai require Heating Vantilation & Airconditionering Mechanic . Only passport holder may apply immediately. Salary:- 200000 p.a (apprx.) Job Type:- Permanent. ... view details
Keyskills: good knowledge in HVAC, Engg / Production / QC | Industry: Construction/Cement/Metal/Steel/Iron
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 14 Feb, 2012

Accounts Executive/ Accountant for UNITED ARAB EMIRATES ( 2 - 10 yrs.)

IRIS Consultancy
( Abu Dhabi, Dubai )
JOBS at UNITED ARAB EMIRATES :Candidate with 2 years of working experience as accountant at United Arab Emirates / Middle East .Minimum Education Qualification : Graduation in commerce .Candidate should have Valid... view details
Salary Range : Rs. 5,00,000 - 7,00,000 p.a. | Keyskills: 2 years of experience in UAE in accounting jobs, minimum B.com graduate | Industry: Construction/Cement/Metal/Steel/Iron, Manufacturing/Industrial
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 13 Feb, 2012

Camp Boss-Offshore ( 10 - 15 yrs.)

Expo Universe
( Abu Dhabi )
Education Qualification - Diploma- ( Hotel and Restaurant Management or Equivalent) Year of Experience - 10+ years(3 years experience in saem capacity) Responsibility - Supervise & direct the activities of personal... view details
Salary Range : As per Industry Standards | Keyskills: Supervise & direct the activities of personal works under Barge Catering and Housekeeping to ensure the smooth day to day operations and reporting to Camp Admin | Industry: Others
Apply to this Job
View Similar Jobs
More Actions
Posted on 13 Feb, 2012

bsc nurse ( 3 - 8 yrs.)

M K Toures & Travels
( Abu Dhabi )
experienced BSC Nurses mediately required for abudhabi. Candidates minimum three years may immediately apply. attractive salary and other benefits for the successful candidates. only female candidates need to apply.... view details
Salary Range : As per Industry Standards | Keyskills: "bsc nurse", "kuwait", "abu bi", "uae", "staff nurse", "nurse", "bsc" | Industry: Healthcare
Related Posts Plugin for WordPress, Blogger...