வியாழன், ஏப்ரல் 19, 2012

சபாஷ் போலீஸ்:


லஞ்சம் ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் " லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்'' என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார். தன் மட்டுமின்றி பார்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறர். இந்த உணர்வு அனைவருக்கும் வந்தால் இந்த நாடு சுபிக்ஷமடையும். — with Rahmat Nisha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...