திங்கள், டிசம்பர் 19, 2011

திருத்திய தின மலரும்! திருந்தாத சமுதாயமும்!

சில நாட்களுக்கு முன் தின மலரில் 'பாத்திமா [ரலி] தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள்' என முஹர்ரம் பற்றிய செய்தியில் வெளியிட்டதும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்து கண்டனம் தெரிவித்தனர். தினமலர் தன்னைத் திருத்திக் கொண்டு 'இஸ்லாத்தில் தற்கொலை இழிவானது' என செய்தி வெளியிட்டது !

ஆனால் அதே முஸ்லிம்களில் சிலர் இன வெறியால் தீக்குளித்து எறிந்த இளைங்கனுக்கு இரங்கல் போஸ்டர் அடித்து தினமலர் திருந்தினாலும் நாங்கள் திருந்த மாட்டோம் என காட்டியுள்ளது வருத்தத்திற்கு உரியது !

ஒருவரின் நினைவு நாளைப் போற்றுவதே தவறு அதிலும் இஸ்லாத்தில் ஹராமாக்கப் பட்ட தற்கொலையை செய்து இறந்த ஒருவரின் நினைவு நாளைப் போற்றுவது அதை விடத் தவறாகும்.

எது இனவெறி? எனும் கேள்விக்கு 'தன் இனத்தை சேந்தவன் செய்வது தவறு எனத் தெரிந்தும் அதற்க்கு துணை போவது இன வெறியாகும் ! என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.[புஹாரி ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...